Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
, திங்கள், 22 நவம்பர் 2021 (12:14 IST)
பொதுப்பணித் துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித் துறையின் புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் பொதுப்பணித்துறையின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை மண்டலம் உருவாக்க வேண்டும் என்பது தற்போது தான் நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.என்.ஏவை காரணம் காட்டி தப்பிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி!