Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமை நீதிபதி சென்னை வருகை: சிறப்பான வரவேற்பு

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (14:24 IST)
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக வந்தவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி என்பவர் நியமனம் செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அவர்கள் சற்று முன் சென்னை வந்தடைந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார் என்பதும் அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பர் என்றும் கூறப்படுகிறது 
 
சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments