புதிய தலைமை நீதிபதி சென்னை வருகை: சிறப்பான வரவேற்பு

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (14:24 IST)
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக வந்தவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரி என்பவர் நியமனம் செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அவர்கள் சற்று முன் சென்னை வந்தடைந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார் என்பதும் அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பர் என்றும் கூறப்படுகிறது 
 
சென்னை உயர்நீதிமன்ற புதிய பொறுப்பு தலைமை நீதிபதிக்கு மூத்த வழக்கறிஞர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகரெட் லைட்டரை தர மறுத்ததால் இளைஞர் படுகொலை! தப்பியோடிய மர்ம நபர்கள்..!

தவெகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?!... அரசியல் பரபர!...

எத்தியோப்பியாவில் 10,000 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை.. டெல்லியை எட்டிய சாம்பல் மேகம்..!

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments