Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண இ-பதிவில் புதிய மாற்றம்...இனிமேல் தப்பிக்க முடியாது

Webdunia
புதன், 19 மே 2021 (18:04 IST)
தமிழகத்தில் இ-பாஸ் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று  முந்தினம் முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ –பாஸ் கட்டாயம் என நடைமுறைப்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் ஓரளவு குறைந்தது. இருப்பினும் திருமணம் என்ற காரணத்தைக் கூறி நிறையப்பேர் வெளியே சுற்றுவதால் இ-பாஸில் திருமணத்தை நிறுத்திவைத்தது.

இந்நிலையில், தற்போது   திருமணம் குறித்த இபாஸ் முறையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில், கொரோனா நோயாளிகள் தனிமையில் இருக்கும்போது வெளியே சுற்றித்திரிந்தால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதில். திருமணப் பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இனிமேல் இ பாஸ் பதிவு செய்ய முடியும்.

அதேபோல் ஒரு திருமண நிகழ்விற்கு ஒருமுறை மட்டும்தான் இ பாஸ் பதிவு செய்ய முடியும். பத்திரிக்கையில் உள்ள அவைவரது பெயரையும், வாகன எண்களையும்  கட்டாயம் இ பதிவில் குறிப்பிட வேண்டுமென அரசு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது,

இதனால் திருமணத்தின் பெயரில் அநாவசியமாக வெளியே  சுற்ற்வோர் எண்ணிக்கை குறையும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்