Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பிராட்வேவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:20 IST)
சென்னை பிராட்வேயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் நிலையில் மற்றொரு பேருந்து நிலையம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments