Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:09 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 575 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனைஅடுத்து சென்செக்ஸ் 59034 என வர்த்தகம் முடிந்துள்ளது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 168 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 639 என வர்த்தகம் முடிந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments