தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:09 IST)
கடந்த மாதம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 575 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனைஅடுத்து சென்செக்ஸ் 59034 என வர்த்தகம் முடிந்துள்ளது.
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 168 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 639 என வர்த்தகம் முடிந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments