Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே தினத்தை கொண்டாடும் குடிமகன்கள்: ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மதுவிற்பனை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:14 IST)
மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதனையடுத்து நேற்றே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் குவிந்து மது வகைகளை வாங்கி குவித்தனர்
 
இதனையடுத்து நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.252.34 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக நேற்று மிக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 52.28 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 48.67 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும் கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

வாக்குரிமை மட்டுமல்ல.. ரேசன் அட்டையையும் இழக்க நேரிடும்: ராகுல் காந்தி எச்சரிக்கை..!

வரதட்சணை கொடுமைக்காக செவிலியர் உயிருடன் எரிப்பு.. கணவர் உள்பட 6 பேர் தலைமறைவு..!

அமைச்சர், எம்.எல்.ஏவை ஓட ஓட அடித்து விரட்டிய பொதுமக்கள்.. உயிரை காப்பாற்ற ஓட்டம்..!

சமூகநீதின்னா என்னான்னு பீகார் பயணத்துக்கு பிறகாவது புரியட்டும்! - மு.க.ஸ்டாலின் குறித்து அன்புமணி!

அடுத்த கட்டுரையில்
Show comments