Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே தினத்தை கொண்டாடும் குடிமகன்கள்: ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மதுவிற்பனை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:14 IST)
மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதனையடுத்து நேற்றே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் குவிந்து மது வகைகளை வாங்கி குவித்தனர்
 
இதனையடுத்து நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.252.34 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக நேற்று மிக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 52.28 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 48.67 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும் கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்: அன்புமணி அறிவிப்பு..!

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவசியம் தான்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments