Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே தினத்தை கொண்டாடும் குடிமகன்கள்: ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மதுவிற்பனை!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (12:14 IST)
மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இதனையடுத்து நேற்றே குடிமகன்கள் டாஸ்மாக் கடைகள் முன் குவிந்து மது வகைகளை வாங்கி குவித்தனர்
 
இதனையடுத்து நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.252.34 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது
 
குறிப்பாக நேற்று மிக அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. சென்னை மண்டலத்தில் 52.28 கோடி ரூபாய்க்கும் சேலத்தில் 48.67 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும் கோவையில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments