Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கோவில் திருவிழா: அன்னதானத்தில் பரிமாறப்பட்ட 8 ஆயிரம் பரோட்டா!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:53 IST)
நெல்லை கோவில் திருவிழா: அன்னதானத்தில் பரிமாறப்பட்ட 8 ஆயிரம் பரோட்டா!
பொதுவாக கோவில் திருவிழாவில் நடைபெறும் அன்னதானத்தில் சாப்பாடு சாம்பார் ரசம் கூட்டு பொரியல் என்று தான் வழங்கப்படும். ஆனால் நெல்லையில் உள்ள கோவில் திருவிழாவில் 8000 பரோட்டாக்கள் அன்னதானத்தில் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நெல்லை மாவட்டத்திலுள்ள ஸ்ரீமன் நாராயண சாமி கோவிலில் தற்போது ஆடி மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 
இந்த நிலையில் அங்குள்ள இளைஞர்கள் அமைப்பு ஒன்று அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தது அன்னதானம் என்றால் சாப்பாடு கூட்டு பொரியல் என்ற உணவுக்கு பதிலாக இளைஞர்கள் மாற்றி யோசித்து அன்னதானமாக பரோட்டாவை வழங்கினார்கள்
 
200 கிலோ மைதாவை கொண்டு தயாரிக்கப்பட்ட சுமார் 8000 பரோட்டாவை அந்த பகுதி இளைஞர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளனர். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments