பள்ளி மாணவர்களுக்குள் தகராறு - மாணவி மடியில் இருந்து விழுந்து காயம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:30 IST)
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவிகளுக்குள் ஏற்பட்ட தகராறில்9 ஆம் வகுப்பு மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை குறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி  சுபாஷிணி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments