Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பள்ளி தலைமை ஆசிரியை அதிரடி கைது!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (20:03 IST)
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
 
நெல்லை பள்ளியின் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து வருவாய்த் துறை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் 
 
அந்த வகையில் பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி தாளாளர் மற்றும் கழிவறை கட்டிய கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments