Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பேட்டையில் நீரில் மூழ்கிய கடைகள்: பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (10:36 IST)
கடந்த சில தினங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் நெல்லை அருகேயுள்ள பேட்டை பகுதியில் குடியிருப்புகள் மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.



 
 
பேட்டையில் ஐந்து பெண்கள் இணைந்து நடத்திவந்த ஜெராக்ஸ் கடைக்குள் நீர் புகுந்ததால் ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள ஜெராக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் பேப்பர்கள்  மற்றும் அதன் சார்ந்த பொருட்கள் சேதம் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இதன்காரணமாக அந்த ஐந்து பெண்கள் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல் பலகடைகளில் தண்ணீர் புகுந்து கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments