Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு புகுந்து கொள்ளையடித்த ஏட்டு: வேலியே பயிரை மேய்ந்ததால் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:25 IST)
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது  செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட் ஏட்டுவிடம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு காவல்துறை பணிக்கு தேர்வானார். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார். இதனையடுத்து இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது
 
இந்த நிலையில் நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளையின்போது கைரேகையில் சிக்கினார் ஏட்டு கற்குவேல். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments