Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு புகுந்து கொள்ளையடித்த ஏட்டு: வேலியே பயிரை மேய்ந்ததால் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:25 IST)
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது  செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட் ஏட்டுவிடம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு காவல்துறை பணிக்கு தேர்வானார். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து இரவுப் பணியில் ஆர்வம் காட்டினார். இதனையடுத்து இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்தது
 
இந்த நிலையில் நெல்லை மாநகர், பெருமாள் புரத்தில் நடைபெற்ற கொள்ளையின்போது கைரேகையில் சிக்கினார் ஏட்டு கற்குவேல். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments