Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த அறிவிப்பும் இல்லாமல் ஆவின் பால் விலை உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (11:06 IST)
ஆவின் பால் விலையை மறைமுகமாக உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பாக நடைபெறும் பால் விநியோக நிறுவனமான ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தினால் அறிவிப்பை வெளியிடும். அதே பால் உற்பத்தியாளர்களுக்கான விலையும் அறிவிக்கப்படும். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இல்லாமல் இம்முறை மறைமுகமாக விலையை உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் ஆவின் எப்.சி.எம். மில்க் ஒரு லிட்டர் ரூ.51க்கு விற்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு லிட்டர் பாக்கெட் நிறுத்தப்பட்டு அரை லிட்டர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. அரைலிட்டர் பாக்கெட் 26 ரூபாய் என விற்கப்படுவதால் 1 ரூபாய் விலையேற்றம் நடந்துள்ளது. அதே போல எப்.சி.எம்., பாலில் இதர சத்து 1 சதவீதம் மட்டும் அதிகரித்து எப்.சி.எம்., டி மேட் என்ற நான்கு ரூபாய் விலையேற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments