நெல்லையில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் பொது மக்கள்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (16:34 IST)
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த சில தளர்வுகளை மக்கள் பொருட்படுத்தாமல் அதிகளவில் வாகனங்களில் வெளியே சுற்றி வருகிறார்கள். 
 
மார்க்கெட், கடை, டீ கடைகளிலும் மக்கள் கூட்டம் சாதாரண நாட்கள் போல விழிப்புணர்வுகள் இல்லாமல் இருக்கின்றனர். நெல்லை மக்கள் கொரோனா ஊரடங்கை சரியாக கடைபிடிக்காமல் சுற்றித்திருந்து வருகின்றனர்.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நெல்லையில் குறைந்த தொற்று மீண்டும் அதிகரிக்காமல் இருப்பது மக்கள் கையிலே உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments