Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் பொது மக்கள்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (16:34 IST)
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த சில தளர்வுகளை மக்கள் பொருட்படுத்தாமல் அதிகளவில் வாகனங்களில் வெளியே சுற்றி வருகிறார்கள். 
 
மார்க்கெட், கடை, டீ கடைகளிலும் மக்கள் கூட்டம் சாதாரண நாட்கள் போல விழிப்புணர்வுகள் இல்லாமல் இருக்கின்றனர். நெல்லை மக்கள் கொரோனா ஊரடங்கை சரியாக கடைபிடிக்காமல் சுற்றித்திருந்து வருகின்றனர்.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நெல்லையில் குறைந்த தொற்று மீண்டும் அதிகரிக்காமல் இருப்பது மக்கள் கையிலே உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments