Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலர்களுக்கு நிவாரணம்: ரூ.58.59 கோடி ஒதுக்கீடு!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (16:24 IST)
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி, வாகன சோதனை, கொரோனா நோய்த்தடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தன் பாதுகாப்பினை பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக கடமைகளை செய்து வந்த அவர்களில் பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 
 
எனவே காவலர்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நிதி ஒதுக்கியுள்ளார். காவலர்களுக்கு தலா ரூ.5,000 வழங்க மொத்தமாக ரூ.58.59 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 1.17 லட்சம் காவலர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments