Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை அருகே பிரபல ரவுடி என்கவுன்ட்டர்! – போலீஸார் அதிரடி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (14:03 IST)
திருநெல்வேலியில் பிரபல ரவுடியை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அருகே களக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி நீராவி முருகன். இவர் மீது கடத்தல் உள்பட 80க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் அப்பகுதியில் உள்ள நீராவி என்ற தெருவில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார்.

நீராவி முருகனை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீஸார் முயன்றபோது போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவில் இணைகிறாரா நடிகர் சூர்யா? விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுவாரா?

அப்பா.. உங்கள் கனவை நிறைவேற்றுவேன்.. ராஜீவ் காந்தி பிறந்த நாளில் ராகுல் காந்தி உருக்கம்..!

தவெக பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி! - ஸ்ரீவில்லிபுத்தூரில் சோகம்!

தமிழகத்தில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. என்ன காரணம்?

எல்லா போன்லயும் நான்தான் இருக்கணும்! கூகிள் செய்த வேலை! - அபராதம் விதித்த ஆஸ்திரேலியா!

அடுத்த கட்டுரையில்
Show comments