சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணமில்லா நீட் பயிற்சி: மேயர் பிரியா

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:37 IST)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணம் இல்லாத நீட் பயிற்சி வகுப்பை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கு ஆயிரம் கணக்கில் கொடுத்து தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி கட்டணம் இல்லாமல் இலவசமாக வகுப்புகள் நடத்த உள்ளன. இதற்கான தொடக்க வழிகாட்டுதல் நிகழ்வு மேயர் பிரியா மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சிக்கான ஆசிரியர்கள் பல்வேறு மருத்துவ மாணவர்கள் மாணவிகளுக்கு காணொளி வாயிலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இனி சென்னையை சேர்ந்த மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments