Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணமில்லா நீட் பயிற்சி: மேயர் பிரியா

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (08:37 IST)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் கட்டணம் இல்லாத நீட் பயிற்சி வகுப்பை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் தேர்வுக்கு ஆயிரம் கணக்கில் கொடுத்து தனியார் பயிற்சி மையம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி கட்டணம் இல்லாமல் இலவசமாக வகுப்புகள் நடத்த உள்ளன. இதற்கான தொடக்க வழிகாட்டுதல் நிகழ்வு மேயர் பிரியா மாநகராட்சி கட்டிடத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சிக்கான ஆசிரியர்கள் பல்வேறு மருத்துவ மாணவர்கள் மாணவிகளுக்கு காணொளி வாயிலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இனி சென்னையை சேர்ந்த மாணவர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments