Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை: தமிழிசை

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (06:56 IST)
ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் கூறுகிறேன் நீட் தேர்வு அவசியம் என புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வு உண்டு என புதுவை மாநில கல்வி துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியபோது ’மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன் நீட்தேர்வு அவசியம் தேவை. மருத்துவக்கல்லூரி உரிமையாளர்களின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்று அவர் கூறினார்
 
தமிழிசை அவர்களின் இந்த பேச்சுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் ஆயிரத்தைத் தொட்ட கொரோனா பாதிப்புகள்! சுகாதாரத்துறைக்கு அதிரடி உத்தரவு!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பைஜூஸ் லெர்னிங் ஆப் நீக்கம்.. என்ன காரணம்?

நாங்க ஜெயிச்சிட்டோம்.. ஆனா அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ரெடி! - வித்தியாசமாக உருட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

ராகுல் காந்தியுடன் ஜோதி மல்ஹோத்ரா இருக்கும் புகைப்படம்.. உண்மையா? போலியா?

எக்குத்தப்பாக பெய்யும் மழை! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு..? தமிழகத்தில் இப்பவே மழை சீசனா?

அடுத்த கட்டுரையில்
Show comments