Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை: தமிழிசை

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (06:56 IST)
ஒரு மருத்துவர் என்ற முறையில் நான் கூறுகிறேன் நீட் தேர்வு அவசியம் என புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வு உண்டு என புதுவை மாநில கல்வி துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கூறியபோது ’மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன் நீட்தேர்வு அவசியம் தேவை. மருத்துவக்கல்லூரி உரிமையாளர்களின் மகளாக இருந்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக முடியும் என்று அவர் கூறினார்
 
தமிழிசை அவர்களின் இந்த பேச்சுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரில் காணாமல் போன 13 வயது மாணவன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்..!

டிரம்ப் 25% வரி மிரட்டல்.. பெரிய அளவில் பங்குச்சந்தை பாதிப்பில்லை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments