Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் 720க்க்கு 503 மதிப்பெண் எடுத்த சென்னை அரசுப்பள்ளி மாணவர்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:36 IST)
அரசுப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் 720க்கு 503 மதிப்பெண் எடுத்து சாதனை செய்துள்ளார்
 
சென்னை குரோம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த சுந்தர்ராஜன் என்ற மாணவர் இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதினார்
 
எந்தவிதமான கோச்சிங் சென்டர் செல்லாமல் இருந்த நிலையில் மாணவர் சுந்தர்ராஜன் 700 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை செய்துள்ளார்
 
தனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு என்றும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நான் லட்சியத்துடன் படித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் நீட்தேர்வு கடினமானது அல்ல என்றும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும் நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments