Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு- அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (21:28 IST)
இந்தியாவில் மாநில பாடத்திட்டத்தை தாண்டி இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வுக்கான கேள்விகள் தயாரிக்கப்படுவதாக  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டு நீட்  தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படுவதாவும், இதனால் தமிழ் நாட்டு மாணவர்கள்  சிரமத்திற்கு உள்ளாவதாக அமைச்சர் பொன்முடி  தெரிவித்துள்ளதார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments