Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை: செம்மலை

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (18:09 IST)
முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் இல்லை என முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்.


 

 
சசிகாலா எதிராக தீர்ப்பு வந்த பின்னர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக  இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதன்படி ஆளுநரை சந்தித்தார். 5 நிமிடத்தில் இந்த சந்திப்பு முடிவடைந்தது. 
 
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி.
 
இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:-
 
எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆதரவு இல்லை. அவர் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை, என்று கூறியுள்ளார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments