Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (14:23 IST)
வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாஷ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் கூறியதாவது:

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அம்படுத்தாதது. வேலையில்லா திண்டாட்டம்  உள்ளிட்ட பல்வேறு ஒய்ரச்சனைகளை முன்னிறுத்தி பிப்ரவரி 16 ஆம் தேதி விவசாயிகள் சார்பில்  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இப்போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல.. போலீசார் தீவிர விசாரணை..!

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments