Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் அனுசரிப்பு!

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் அனுசரிப்பு!
, திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:43 IST)
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது
 
நிகழ்வின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்   விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து சமரச விழிப்புணர்வு குறித்த வாகன பிரசார நிகழ்ச்சியும் நடைபெற்றது
இந்நிகழ்வினை .மாவட்ட முதன்மை நீதிபதி  ராஜசேகர் அவர்கள் துவங்கி வைத்தார்
 
மேலும், இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தினை  சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகள் கலந்து கொண்டனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி..!