Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துடன் கடிதம் அனுப்பிய மோடி

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (17:00 IST)
முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய பூங்கொத்துடன் கடிதம் அனுப்பி பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழக முழுவதும் அனைத்து தரப்பினரும் அவரது உடல்நலம் குறித்து கவலை தெரிவித்தனர்.
 
பின்னர் அவரது உடல்நிலைக்கு பாதிப்பு இல்லை. அவர் குணமாகிவிடார் என்ற செய்தியை அப்போலோ மருத்துவமனை தெரிவித்ததையடுத்து அதிமுக கட்சியினர் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். 
 
ஜெயலலிதாவில் உடல்நலம் குணமடைய தமிழகம் முழுவதும் அவரது தொண்டர்கள் கோயில்களில் பிராத்தனை மேற்கொண்டனர். தற்போது பிரதமர் மொடி அவர்களும் முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய பூங்கொத்துடன் கடிதம் அனுப்பி பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
மேலும் மக்களுடைய பிரார்த்தனை எப்போதும் முதலமைச்சரை நலமுடன் வாழவைக்கும் என்று தெரிவித்துள்ளார். 

10 நாளில் பரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி? மதுரையில் இப்படி ஒரு பயிற்சி பள்ளியா?

பிரியங்கா காந்தி மகளுக்கு ரூ.3000 கோடி சொத்துக்கள் உள்ளதா? வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!

ஒரே மொபைலில் 1000 சிம்கார்டுகள்.. 18 லட்சம் சிம்கார்டுகளை முடக்க திட்டமா?

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு.. ரூ.823 கோடியில் அமைக்க திட்டம்..!

18,000 ரூபாய்க்கு சோனி கேமிராவா? வேற லெவல் ஆப்சனில் வெளியான விவோ Y200 GT 5G ஸ்மார்ட்போன்!

அடுத்த கட்டுரையில்
Show comments