Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் ஷிஃப்ட் காவலர்களுடன் ரோந்து பணியில் முதல்வர்!!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (11:39 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணிசாமி நேற்று இரவு காரில் ரோந்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை போல புதுச்சேரியில் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரைமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 
 
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அரசின் உத்தரவை கடைபிடித்து வீட்டுக்குள் இருக்கிறார்களா என்பதை முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு காரில் சென்று ஆய்வு செய்தார். புதுச்சேரியின் எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு பகுதிகளில் பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments