Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் மோதி ஒருவர் பலி!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:07 IST)
கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி பின்புறம் அமர்ந்தவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார். 
 
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று காலை 10 மணி அளவில்  சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் 51 அதேபோல ஓலம்பஸ்  பகுதியைச் சேர்ந்த வினோத் வயது 32 இவர்கள் இருவரும் fz யமஹா நஞ்சுண்டாபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சவுரிபாளையம் பகுதி  சேர்ந்த சரவணகுமார்  தூக்கி வீசப்பட்டார்  இதில் சம்பவ இடத்திலே அவர் பலியானார் தற்போது தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சாரி மட்டும் தான் கேட்பார்.. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் கிண்டல்..!

மாலை நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களை டார்கெட் செய்த மழை!

நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!

இலங்கையில் 65 சிறுமிகளின் உடல் தோண்டியெடுப்பு.. எலும்புக்கூடு அருகே பள்ளி பைகள், பொம்மைகள்..!

100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments