Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து திருவிழாவால் கத்தாருக்கு கூடுதலாக 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி…!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:27 IST)
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடக்கமே பல சர்ச்சைகளோடு ஆரம்பித்துள்ளது.

கத்தாரில் உலகக்கோப்பை நடப்பதால் தமிழகத்தின் நாமக்கல்லில் செயல்பட்டு வரும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. வழக்கமாக இங்கிருந்து மாதத்துக்கு கத்தாருக்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இப்போது கூடுதலாக 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

வீரர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டி கூடுதல் முட்டைகள் தேவை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments