Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்து திருவிழாவால் கத்தாருக்கு கூடுதலாக 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி…!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:27 IST)
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறுகிறது. கத்தார் கால்பந்து உலகக்கோப்பை தொடக்கமே பல சர்ச்சைகளோடு ஆரம்பித்துள்ளது.

கத்தாரில் உலகக்கோப்பை நடப்பதால் தமிழகத்தின் நாமக்கல்லில் செயல்பட்டு வரும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. வழக்கமாக இங்கிருந்து மாதத்துக்கு கத்தாருக்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இப்போது கூடுதலாக 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

வீரர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டி கூடுதல் முட்டைகள் தேவை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு வழங்கிய 900 மின் பேருந்துகள்! வாங்க மறுத்த தமிழகம்! - என்ன காரணம்?

இந்தியா இரக்கமே இல்லாமல் வரி விதித்துக் கொல்கிறது! இப்படி பண்ணலைன்னா..? - ட்ரம்ப் ஆதங்கம்!

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments