Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு உறவினர்களுடன் நளினி, முருகனை பேச வைக்கலாம்: நீதிமன்றம்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2020 (17:12 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய ஆயுள் கைதியாக இருக்கும் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களுடன் பேச வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கின் விசாரணையின்போது வெளிநாட்டு உறவினர்களுடன் பேச அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் கைதிகளை பேச அனுமதி இல்லை என்று தெரிவித்தார் 
 
இதனை அடுத்து வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் ஒரு நாள் மட்டும் பேச அனுமதி அளிக்க அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு வரும் திங்கட்கிழமை பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments