நாகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

J.Durai
வியாழன், 13 ஜூன் 2024 (12:03 IST)
மதுரை நாகமலை புதுக்கோட்டை  சின்னக்ககண்ணூநகர் நாகமலை அடிவாரத்தில், அமைந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் புற்று மற்றும் மஹா கணபதி , கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 
 
இதில், ஊர் பொதுமக்கள்  ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
 
அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்க குழு, சிறப்பாக செய்து இருந்தனர்.
 
முன்னதாக கோயில் முன்பாக யாக பூஜைகள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழை.. நெருங்கி வருகிறதா காற்றழுத்த தாழ்வு மையம்?

பொளந்து கட்டிய கனமழை.. இன்று எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள் விடுமுறை?

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments