Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (07:43 IST)
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
நாகை மாவட்டத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் தண்ணீரில் மூழ்கியது என்பதும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments