Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோல்கேட் கட்டணமேக் கட்டாத நாம் தமிழர் தம்பி – எப்படி தெரியுமா ?

Webdunia
வெள்ளி, 29 நவம்பர் 2019 (08:25 IST)
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தான் பலமுறை சுங்கச்சாவடியில் கட்டணமே கட்டாமல் சென்றதாக பெருமையாகப் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் இப்போது சுங்கவரிகள் அதிகமாக வசூலிக்கப்படுவதாக இப்போது விவாதங்கள் எழுந்துள்ளன. இது சம்மந்தமாக நாம் தமிழர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது சம்மந்தமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரபாகர் என்ற ஒருவர் அந்த கட்சிப் பக்கத்தில்  ‘பலமுறை சுங்கச்சாவடியை கடந்தும் ஒருமுறை கூட சுங்கவரி கட்டியது கிடையாது. காரணம் பைக்ல இருக்கும் அண்ணன் சீமான் படம், எவனுக்கு தைரியம் வரும் வசூல் செய்ய… நாம் தமிழர்….’ என தன்னைப் பற்றி தானே பெருமைப் பட்டுக்கொண்டுள்ளார்.

அதற்குக் கீழே பதிலளித்துள்ள மற்றொரு நாம் தமிழர் தம்பி ‘உறவே இரு சக்கர வாகனத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது’ எனத் தெரிவித்துள்ளார். இந்த ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments