Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போவும் எப்போவும் தனித்துதான் போட்டி! – வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னதாகவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை கூட்டணி அமைக்குமா? தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் பல கட்சிகள் கூட்டணியே உறுதியாகாத நிலையில் முதல் ஆளாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்த 35 தொகுதிகளும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments