Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போவும் எப்போவும் தனித்துதான் போட்டி! – வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகளுக்கு முன்னதாகவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இந்த முறை கூட்டணி அமைக்குமா? தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் பல கட்சிகள் கூட்டணியே உறுதியாகாத நிலையில் முதல் ஆளாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. முதற்கட்டமாக 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இந்த 35 தொகுதிகளும் தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments