Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இன்னும் சாகல.. ஜன்னல் கடை உரிமையாளர்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:58 IST)
ஜன்னல் கடை உரிமையாளர் நான் நலமாக தான் உள்ளேன் என தெரிவித்துள்ளார். 
 
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் பிரபலமானது ஜன்னல் கடை. இதன் உரிமையாளர், தொற்றுக்கு பலியானதாக, பல்வேறு ஊடகங்களிலும் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தான் மரணிக்கவில்லை என  ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கூறியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, நான் நலமாக உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த, என் சகோதரரின் மரணம், எங்கள் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், இதில் இருந்து மீண்டு, ஒரு மாதத்திற்கு பின், கடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments