Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இன்னும் சாகல.. ஜன்னல் கடை உரிமையாளர்!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (12:58 IST)
ஜன்னல் கடை உரிமையாளர் நான் நலமாக தான் உள்ளேன் என தெரிவித்துள்ளார். 
 
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் பிரபலமானது ஜன்னல் கடை. இதன் உரிமையாளர், தொற்றுக்கு பலியானதாக, பல்வேறு ஊடகங்களிலும் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால் தான் மரணிக்கவில்லை என  ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் கூறியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, நான் நலமாக உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த, என் சகோதரரின் மரணம், எங்கள் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், இதில் இருந்து மீண்டு, ஒரு மாதத்திற்கு பின், கடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

'ஆபரேஷன் மகாதேவ்'.. பஹல்காம் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் சுட்டுக்கொலை..!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படுமா? உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!

என்னை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது: முன்னள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

7 ஆயிரம் ரூபாயில் விமானம் செய்து அசத்திய பீகார் இளைஞர்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments