Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது: முத்தரசன்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:59 IST)
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என முத்தரசன்தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனையடுத்து நீதிமன்றம் சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்க்கு நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது
 
 இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடை பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடப்பதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments