ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க கூடாது: முத்தரசன்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (18:59 IST)
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என முத்தரசன்தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. இதனையடுத்து நீதிமன்றம் சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்க்கு நவம்பர் 6ஆம் தேதி அணிவகுப்பு நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது
 
 இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடை பெறுவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று சிபிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
 
மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடப்பதற்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments