மேலும் இரு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழர்கள் இல்லையா? கொந்தளிப்பில் தமிழக மக்கள்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (16:47 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை தமிழக ஆளுனர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் காரணத்தால் தமிழகத்தில் ஒருவித அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இதே தமிழக ஆளுனர் ஏற்கனவே வேறு இரண்டு பல்கலைக்கழகங்களுக்கும் தமிழர் அல்லாதவர்களை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
 
தமிழ்நாடு இசைப்பல்கலைக்கழகத்திற்கு கேரளாவை சேர்ந்த பிரமீளா என்பவரையும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாத்திரியை நியமனம செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
ஆனால் இதுகுறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் ஜெயகுமார், 'இசைப் பல்கலைக்கழக துணைவேந்தராக பிரமிளா நியமிக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் பிரமிளா தந்தை தமிழர் என்றும் அவரது தாய் மட்டுமே கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்,. ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள நெட்டிசன்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments