பிரபல ரவுடி என்கவுன்டரில் கொலை!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:39 IST)
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி இன்று என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைமுருகன். இவர் மீது 18 வழக்குகள் உள்ள நிலையில் இவரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது, துரைமுருகன் போலீஸாரைத் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால், போலீசார் ரவுடி துரைமுருகனை சுட்டுக் கொலை செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments