Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் காரணமாக கொலை !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:21 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன் விரோதம் காரணமாக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் பஜனைகோயில் தெருவில் வசித்து வந்தவர் ஷாஜகான். இவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷ், ஆகாஷ்,  உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments