Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலில் பெட்ரோல் குண்டு வீசி கைதான முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம்

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:52 IST)
சென்னை கொத்தவால்வாசடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான  முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  போலீஸிடம் கூறியுள்ளதாவது:

'மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்,  தினமும் மதுவுக்கு அடிமையகி தினமும் குடித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதில் நீ உயிருடன் இருக்காதே என்று ஒரு குரல்  கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வீட்டின் மேலே இருந்து குதித்து விடு தற்கொலை செய்துகொள் எப்படியாவதும் இறந்துவிடு’ என ஒரு குரல் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்ததாக கூறியுள்ள அவர், கடவுள் தன் வேண்டியதை நிறைவேற்றாததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக’’ அவர் அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments