Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலில் பெட்ரோல் குண்டு வீசி கைதான முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம்

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:52 IST)
சென்னை கொத்தவால்வாசடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான  முரளிகிருஷ்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  போலீஸிடம் கூறியுள்ளதாவது:

'மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்,  தினமும் மதுவுக்கு அடிமையகி தினமும் குடித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதில் நீ உயிருடன் இருக்காதே என்று ஒரு குரல்  கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘வீட்டின் மேலே இருந்து குதித்து விடு தற்கொலை செய்துகொள் எப்படியாவதும் இறந்துவிடு’ என ஒரு குரல் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்ததாக கூறியுள்ள அவர், கடவுள் தன் வேண்டியதை நிறைவேற்றாததால் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தானும் தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக’’ அவர் அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments