Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது! – முரளிதர ராவ்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:42 IST)
பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் குடியுரிமை சட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் ”ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சொல்லி தற்போது குரல் கொடுக்கும் ஸ்டாலின், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோது என்ன செய்தார்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்றும், பாஜக இருக்கும்வரை தமிழகத்தில் ஸ்டாலினால் ஆட்சியமைக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments