Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது! – முரளிதர ராவ்

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:42 IST)
பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் குடியுரிமை சட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் ”ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சொல்லி தற்போது குரல் கொடுக்கும் ஸ்டாலின், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோது என்ன செய்தார்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்றும், பாஜக இருக்கும்வரை தமிழகத்தில் ஸ்டாலினால் ஆட்சியமைக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments