Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராட்சித் தேர்தல்: விஜயகாந்த் பிரசாரம் செய்கிறாரா..? பிரேமலதா தகவல்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:00 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னை புழலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தலில்  தேமுதிக உண்மை, லட்சியத்தை வைத்து போட்டியிடுகிறது.  நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவிற்கு வெற்றி கிடைக்கும், விஜயகாந்த் பிரசாரம் செய்வது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி பதவி பறிப்பு.. பதறியடித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்..!

பொன்முடியை அடுத்து திருச்சி சிவா பதவியும் பறிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சுக்குநூறான ஹெலிகாப்டர்.. குடும்பத்துடன் பரிதாபமாக பலியான தொழிலதிபர்! - கடைசி வினாடி திக் திக் வீடியோ!

தமிழிசை வீட்டிற்கு திடீரென சென்ற அமித்ஷா.. பாஜக தலைவர் பொறுப்பு அளிக்கப்படுமா?

கனிமொழி கண்டனம் தெரிவித்த சில நிமிடங்களில்.. பொன்முடி பதவி பறிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments