Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகராட்சித் தேர்தல்: விஜயகாந்த் பிரசாரம் செய்கிறாரா..? பிரேமலதா தகவல்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:00 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னை புழலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தலில்  தேமுதிக உண்மை, லட்சியத்தை வைத்து போட்டியிடுகிறது.  நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவிற்கு வெற்றி கிடைக்கும், விஜயகாந்த் பிரசாரம் செய்வது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments