நகராட்சித் தேர்தல்: விஜயகாந்த் பிரசாரம் செய்கிறாரா..? பிரேமலதா தகவல்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (17:00 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சென்னை புழலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் உள்ளாட்சித் தேர்தலில்  தேமுதிக உண்மை, லட்சியத்தை வைத்து போட்டியிடுகிறது.  நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவிற்கு வெற்றி கிடைக்கும், விஜயகாந்த் பிரசாரம் செய்வது குறித்து இனிமேல்தான் முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments