காகித ஆலை நிறுவனத்தின் முன்பு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம்

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:17 IST)
கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் முன்பு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம்.
 
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிர்வாகத்தில் 10 வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காதது கண்டித்தும், மீதமுள்ள 50% FDA வழங்காததை கண்டித்தும், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் காலம் முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் தேர்தல் நடத்தாததை கண்டித்தும் காகித ஆலையில் ( UNIT 1 /UNIT 2)  உள்ள பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கண்ணன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments