Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பெற்ற மகளை சுட்டுக் கொன்ற தந்தை

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:03 IST)
பாகிஸ்தான் நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகளை சுட்டிக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் என்ற பகுதியில் வசிக்கும் நபரின் மகள், அவரது தந்தையின் எதிர்ப்பை மீறி அருகில் வசிக்கும் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தன் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மகள் மீது ஆத்திரத்தில் இருந்த தந்தை, மகளைப் பழிவாங்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தன் திருமணத்தை உறுதிப்படுத்த  நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பதற்காக அப்பெண் இன்று வந்திருந்தார்.

அங்கு மறைந்திருந்த தந்தை, அவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில்,அப்பெண் உயிரிழந்தார்.

உடனே, போலீஸார் அப்பெண்ணின் தந்தையைக் கைது செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments