Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பெற்ற மகளை சுட்டுக் கொன்ற தந்தை

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (23:03 IST)
பாகிஸ்தான் நாட்டில் காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகளை சுட்டிக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் வஜிரிஸ்தான் என்ற பகுதியில் வசிக்கும் நபரின் மகள், அவரது தந்தையின் எதிர்ப்பை மீறி அருகில் வசிக்கும் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.

தன் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட மகள் மீது ஆத்திரத்தில் இருந்த தந்தை, மகளைப் பழிவாங்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தன் திருமணத்தை உறுதிப்படுத்த  நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பதற்காக அப்பெண் இன்று வந்திருந்தார்.

அங்கு மறைந்திருந்த தந்தை, அவர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில்,அப்பெண் உயிரிழந்தார்.

உடனே, போலீஸார் அப்பெண்ணின் தந்தையைக் கைது செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments