Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (22:46 IST)
கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதிமுகவில்  இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஒபிஎஸ் தலைமையிலான ஒரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், இருவரையும் கட்சியின் சந்தித்துப் பேசி வருகின்றனர்.


இந்த நிலையில்,  
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி  தலைவரும், முன்னாள் முதலமைச்சர்,  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு  திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சேலம்  நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments