Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.....

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (17:11 IST)
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் வசித்து வந்தவர் பிரபாகரன்(35). இவரது மனைவி மகரதம்(30). இவர்களுக்கு  2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபாகரன் வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாகத் தெரிகிறது. இதை அறிந்த மரகதம்  பிரபாகரனு சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதனால் விரக்தி அடைந்த மரகதம் தோட்டத்து வீட்டில் உள்ள கிணற்றில் தன் இரு குழந்தைகளையும் தள்ளிவிட்டு, அவரும் தன் காலில் கயிறு மூலம் கல்லைக்கட்டி கிணற்றில் குதித்துள்ளார்.

இதையடுத்து சுமார்5  மணி நேரம் கழத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 சடலங்களையும் மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments