Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (16:09 IST)
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப்ரவரி 18 வரை கல்லூரியில் சேர மாணவர்கள், பெற்றோர்களின் கால அவகாசம் கோரியிருந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர இம்மாதம் 16 ஆம் தேதி வரை அவசாகம் வழங்கப்பட்டிருந்த நிலையில்  வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநர் நாராயன பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments