Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவறையில் விடப்பட்ட தாய்... சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையால் மீட்பு

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (10:23 IST)
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவரின் துரித நடவடிக்கையால் பரிதபமான நிலையில் கழிவறையில் விடப்பட்ட தாய் மீட்பு.

 
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் துரித நடவடிக்கையின் பேரில், சேலம் மாவட்டம் சமூக நலதுறையின் அதிகாரி திருமதி.கிருத்திகா அவர்களின் ஆலோசனை ஏற்று போதிமரம் நிர்வாகிகள், சேலம் டால்மியா போர்டு பழைய அவுசிங்போர்ட்டு, பகுதியில், மிகவும் பரிதபமான நிலையில், திருமதி்.ராதா (95) வயது மதிக்கத்தக்க, 4  மகன்களை பெற்றும், மழையிலும், வெயிலிலும், உணவின்றி, தண்ணீரின்றி கவனிப்பார் அற்ற நிலையில் வயது முதிர்ந்த தாயை, கழிவறையில், ஈவு இரக்கமற்ற நிலையில் பல நாட்களாக தவித்த வந்த அத்தாயின் நிலையை கண்டு பார்த்தவர்களுக்கு கண்ணீர் மல்கியது.
 
இக்கொடுமை பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரித நடவடிக்கையால், மாவட்ட சமூக நலதுறை ஆலோசனை ஏற்று, போதிமரம் நிர்வாகிகளால் மீட்டு எடுக்கப்பட்டது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இந்த தாயின் நிலையறிந்து, தகவல் கொடுத்து ஒத்துழைப்பு அளித்த, செட்டிசாவடி அங்கன்வாடி ஆசிரியர் அவர்களுக்கும், டால்மியா போர்டு மேலாளர் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிக்க நன்றி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments