Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் புகார்: விரைவில் கைதா?

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:03 IST)
பயில்வான் ரங்கநாதன் மீது போலீஸ் புகார்: விரைவில் கைதா?
பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த சில நாட்களாக பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல நடிகைகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் பெண்கள் குறித்து அவதூறாக சமூக ஊடகங்களில் பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்து வருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயில்வான் ரங்கநாதன் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments