Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சகோதரியின் மகளுக்கு தாய்மாமன் சீர்வரிசை! மக்கள் ஆச்சர்யம்

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (21:46 IST)
சகோதரியின் மகள் பூப்படைந்ததால் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீர் ச்னுப்பி நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் வசித்து வருபவர்கள் வேலுச்சாமி, சதீஸ் ஆகியோரின் சகோதரி பூப்படைந்ததை அடுத்து, ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.

எனவே, தாய்மாமன் சீர்வரிசையை முறைப்படி வேலுச்சாமி மற்றும் சதீஸ் ஆகிய இருவரும் பாரம்பரிய முறைப்படிய மாட்டுவண்டிகளில் அனுப்பி வைத்தனர். இதில், 7 மாட்டு வண்டிகளில் 25 வகையான சீர் தட்டுகளுடன் கோலாகலமாக இந்நிகழ்ச்சி உறவினர்கள் புடைசூழ நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்