Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை எரித்துக்கொன்ற தாய்..

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (21:39 IST)
மூன்றாவது கணவனுக்காக தனது மகளை எரித்துக் கொன்றுள்ளார் தாய்.

நேற்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த  ஜெயலட்சுமியின் 3 வது கணவன் பத்ம நாபன்.  அவர் ஜெயலட்சுமியின் மீது சந்தேகம் அடைந்து   நீ பத்தினியாக இருந்தால் உன் மகளை எரித்துக்காட்டு எனக் கூறியுள்ளார். உடனே தனது 10 வயது மகள் மீது மண்ணெண்ணேய் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments