விரைவில் கலைஞர் உணவகங்கள்- தமிழக அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (21:12 IST)
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அம்மா  உணவகம் ஏற்படுத்தினார். இது மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது. கொரொனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு இது உணவளித்து வருகிறது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அம்மா உணவகம் பெயர் மாறுமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படவில்லை;

இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,. தமிழ் நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments