Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த விவகாரம்: பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (11:53 IST)
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அரசு மருத்துவமனையின் அவலத்தை வெளிக்காட்டியது 
 
இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை சரியாக மூடாமல் அட்டைப்பெட்டியில் பெற்றோரிடம் வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments